Daily Archives: ஏப்ரல் 18, 2011

நான் அறிந்த பறவைகள்

இதுவும் வழக்கமான ஒரு நாள் தான்.இரண்டாவது மாடியில் இருக்கும் எங்கள் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருக்கும் பொழுதில் கேட்ட காக்கையின் சத்தம் சட்டென்று மனதில் சில கேள்விகளையும் நினைவுகளையும் அழைத்து வந்தது. எவ்வளவோ உயிரினங்களுக்கு நடுவே உறவாடி திரிந்த மனிதனின் சந்ததி தானே நான். இந்த இருபது இருபத்தைந்து வருடங்களில் இயற்கையை விட்டு நாம் ஏன் இவ்வளவு விலகிச் சென்றுவிட்டோம் … Continue reading

Posted in birds, nature, salim ali | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக